புலிகளின் “துணுக்காய்” வதை முகாமை விசாரிக்க நீதிமன்றில் றிட் மனு
#SriLanka
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
2 months ago

துணுக்காய் வதை முகாம் பற்றிய விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. துணுக்காய் வதை முகாம் தொடர்பான தகவல்களை அப்பகுதி மக்கள் தந்துள்ளனர்,
மேலும் விசாரணைகளைத் தொடங்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்.
துணுக்காய் வதை முகாமில் நடந்த சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



